என் பக்கம்
என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.
Saturday, June 13, 2009
கவித்தோழனின் குறுங்கவிதைகள்!!
மறந்துவிட்ட பக்கங்களை
மறுமுறை தேடுகிறேன்
நாளை எனக்கு
தேர்வு நாளாம்!!
நான் தினம்
நிறம் மாறினாலும்
இவன் நிறம் மாறவில்லை
சலிப்புடன்,
உடை!!
செய்வது தெரியாது
சொல்வது புரியாது
தூக்கமுமில்லை
மரணிக்கவுமில்லை
போதையுடன்
மயக்கம்!!
அனுதினமும் யாருக்கும்
தெரியாமல் நடக்கும்
ஓர் தேடல்
விடியல் இரவையும்
இரவு விடியலையும் !!
எதையும் தடுத்து
நிறுத்த முடியவில்லை
சொற்றொடரை நிறுத்தியது
முற்றுப்புள்ளி!!
2 comments:
Unknown
June 14, 2009 at 4:19 AM
hai thambi
how r u
kavitha nalla iruku pa
ok bye
take care
thanks,
akka
Reply
Delete
Replies
Reply
தமிழ்
June 16, 2009 at 8:38 PM
நல்ல இருக்கிறது
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
hai thambi
ReplyDeletehow r u
kavitha nalla iruku pa
ok bye
take care
thanks,
akka
நல்ல இருக்கிறது
ReplyDelete