என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, May 21, 2009

சாரல்!!



கதிர் தன்னொளி குறைத்திருக்க
வானவில் வருகைக்காக
மேகத்தை வானம் கரும்புடவையாய் உடுத்திருக்க;
ஜில்லென்று மெல்ல வீசிய காற்றில்
மண் வாசனையுடன்
என் மனதை நனைத்தது
மழையிலிருந்து
சில துளி சாரல்!


No comments:

Post a Comment