என் பூங்காவிற்கு வருகை தந்த என் அனைத்து தோழர்களையும்,தோழியர்களையும் என் இதயம் கனிந்த நன்றிகளுடன் உங்கள் அன்பு கவித்தோழன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

Thursday, May 21, 2009

"நம் காதல்"

ஆயிரம் நாட்களாய்
அமைதியாய் காத்திருந்தேன்
ஒரு வார்த்தை கிடைத்துவிட
நீ வந்து சேர்ந்துவிட்டாய்
கவிதையாய் மாறிவிட்டேன்
என் உயிர் தோழியே!

சுதந்திர பறவைகளாய் நாம்
ஒளி தரும் கதிராய் நீ
உன்னோடு நிழலாய் நான்
இயற்கையோடு ஒன்றிவிட்டோம்
நம் காதல் உயர் காதலடி!

No comments:

Post a Comment